மாலைத்தீவில் இருந்து 177பேர் மத்தல வருகை

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் அங்குள்ள சுற்றுலா விடுதிகளில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.