முடக்கப்படுமா நாடு?

எனினும், சுகாதார வழிகாட்டிகளை பின்பற்றுதல் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் ஊடாகவே கொவிட் – 19 சவாலை வெற்றி கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்குள் செல்ல எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி முதல் தடை விதிக்க வகையிலான வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.