யாழ். கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க பிள்ளையார் களத்தில்!

 

யாழ். இராசாவின் தோட்டம் வீதியில் பொறுப்பற்ற விதமாக கழிவுகளை கொட்டிவந்த பொறுப்பற்ற மக்களை திருத்த பிள்ளையாரே களத்தில் இறங்கிவிட்டார். சூழலை பாதுகாக்க சட்டங்களால் முடியவில்லை. சாமிகளால் முடிகிறது…..?. குங்குமம் பொட்டர் விக்னேஸ்வரனின் ஐடியாவோ….?(குடாநாட்டான்)