ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு மரணம் ஏன்

கொழும்பில் வாழும் சிங்கள மேட்டுக்குடிகளே கூடுதலாகக் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனாலேயே பொலிஸாரும் அந்தப் போராட்டத்தை நிதானமாகக் கையாளுகின்றனர்- சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டே சிங்கள மேட்டுக்குடிகள் போராட்டம் நடக்கிறது. சிங்கள மேற்தட்டு முற்போக்காளர்கள் பலரும் காலிமுகத் திடல் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். ஆனால் ரம்புக்கனையில் நடந்த போராட்டம் அப்படியல்ல- உண்மையாகப் பாதிக்கப்பட்ட சாதாரண சிங்கள மக்களின் போராட்டமே ரம்புக்கனை போராட்டம்.

(அமிர்தநாயகம் நிக்ஸன்)