வறுத்தெடுக்கும் பெண்கள்: பிரசாரத்தில் உதயநிதி திணறல்

தஞ்சாவூரில் நேற்று(பிப்.,10) பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதியிடம், ‘நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு என்னாச்சு?’ என, பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.