யாழ் மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதிகமாகின்றார்

இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியாக இது அமைந்துள்ளது.இதற்க்கு முழுமையான காரணகர்த்தா திரு அமல்ராஜ் உதவி தேர்தல்கள் ஆணையாளர் அவர்களே.ஒவ்வொரு புதிய வாக்காளரையும் காலத்துக்கு காலம் பதிவேடுகளுக்குள் வரவைக்க மேற்கொண்ட பிரயத்தனம் அளப்பரியது.இன்னும் வாய்ப்பிருக்கு 8வது ஆசனமாக்க அதுக்கு கொழும்பில் வாக்காளர் பதிவை கொண்ட ஒவ்வொரு யாழ்ப்பாணியும் புலம்பெயர் தேசங்களில் இலங்கை கடவுச்சீட்டுடன் இருப்பவர்களும் இரட்டைப்பிரஜாவுடமையுடையவர்களும் தயவு செய்து உங்களின் வாக்காளர் பதிவுகளை யாழில் சரிபார்த்து பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் உங்களுக்காக இல்லை எண்டாலும் நாட்டில ஊரில இருக்கிற எங்களுக்காக