வலுக்கிறது இந்திய – கனடா விரிசல்

இந்தியாவில் இருந்து 40 கனடா தூதரக அதிகாரிகளை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மோதல் நிலைகள் தொடர்வதுடன், 41 கனட தூதரக அதிகாரிகளை திரும்ப  அழைக்குமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.