வாழ்க்கை காலத்தில்கரைகிறது…..

அன்பு என்று அனைவராலும் அழைக்கப்படும் சங்கமம்தோழர் அன்பரசு அவர்கள் இன்று அதிகாலை 4-30 மணிக்குகொரானா கொடுந்தொற்று காரணமாக காலமானார். கடுமையான பாதிப்பைஏற்படுத்தியிருக்கும் துயரம் மிக்க செய்தி.