வேலைநேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தத் தடை

தமிழகத்தில்  அரச ஊழியர்கள் வேலைநேரத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த விரைவில்  தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.