பாடசாலைகளில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரிய பதினொன்றாம் வகுப்பு மாணவியின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை அல்ல என்றும், பாடசாலை சீருடைமைக் கொள்கையே மேலானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
The Formula
பாடசாலைகளில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரிய பதினொன்றாம் வகுப்பு மாணவியின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை அல்ல என்றும், பாடசாலை சீருடைமைக் கொள்கையே மேலானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.