’ஹொங்கொங்கின் சிவில் சமூகம் நசுக்கப்படுகிறது’

2020ஆம் ஆண்டு, தேசிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஹொங்கொங்கில் சிவில் சமூகத்திற்கான இடம் வெகுவாக சுருங்கிவிட்டது என்று டோக்கியோவில் உள்ள மெய்ஜி பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு சட்ட நிறுவகத்தின் ஆராச்சியாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.