48 மணி நரேஙரகளில் 30 முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல், 9 பள்ளிவாயல்கள் சேதம்

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.