5 தசாப்தங்களின் பின் சர்வதேச விமான சேவை

5 தசாப்தங்களுக்குப் பின்னர், பிராந்திய சர்வதேச விமான சேவைகளை இரத்மலானை விமான நிலையம் தொடங்க உள்ளது என்றும் முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுகளுக்கு புறப்படும் என்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவியன் எயார்லைன்ஸுடன் இடம்பெற்ற நீண்ட விவாதங்களுக்குப் பின்னர், இரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் தொடங்க அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.