60% க்கு மேல் மின்சார கட்டணம் உயரும்

மின்சாரக் கட்டண உயர்வுக்கு பயன்படுத்தப்பட்ட 20 அனுமானங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த கருதுகோளின் பிரகாரமே இந்த கட்டண அதிகரிப்பு சதவீதம் கண்றியப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் கட்டண அதிகரிப்பில் கோரப்பட்ட தொகை கிடைக்காமையால் மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு கட்டணத்தை அதிகரிக்கும் போது திறைசேரியின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்றா