Ranil’s EPF-ETF கொள்ளையின் ஆபத்து කොල්ලයේ භයානකකම

ஊழியர் சேமலாபநிதி- நம்பிக்கை நிதி 3.5 மில்லியன் தொழிலாளர்களின் உழைப்பு! எதிர்காலம்!! வாழ்வாதாரம்!!!இவை பாதுகாக்கப்பட வேண்டும்! உள்நாட்டு கடன் சீரமைப்பு என்ற போர்வையில் ரணில் செய்யப்போகும் பகல் கொள்ளையை தடுப்பதற்கு இன மொழி வேறுபாடுகளை கடந்து கைகோர்க்க வேண்டும். தோழர் சுகு சிறீதரன் (SDPT), ஊடகவியலாளர் Poddala Jayantha ஆகியோருடன் இரு மொழி உரையாடல்.hey – you should join us Sunday at 11:30 a.m. EDT for “Ranil’s EPF-ETF கொள்ளையின் ஆபத்து කොල්ලයේ භයානකකම”.