விரிவுரையாளர் கொலைக்கு நீதிக்கோரி போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிக்கோரி, இன்று (28) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பதிலடி வழங்கப்படும் – ஈரானின் புரட்சிகர காவல்படை

ஈரானில், இராணுவ அணுவகுப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அத்தாக்குதலுக்கு, “பயங்கரமானதும் மறக்கமுடியாததுமான” பதிலடி வழங்கப்படும் என, ஈரானின் புரட்சிகர காவல்படையினர் எச்சரித்துள்ளனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் 12 பேர், புரட்சிகரக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையிலேயே, இவ்வெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

(“பதிலடி வழங்கப்படும் – ஈரானின் புரட்சிகர காவல்படை” தொடர்ந்து வாசிக்க…)

Maldives will prioritize own interest, not India’s

(Global Times)

Maldives’ opposition leader Ibrahim Mohamed Solih won the nation’s presidential election on Monday. By a margin of 16.7 percent, incumbent Abdulla Yameen conceded defeat. “Pro-China Maldives president Yameen loses election, India welcomes result,” claimed the Press Trust of India and the New York Times called Solih’s winning a “surprise victory.”

(“Maldives will prioritize own interest, not India’s” தொடர்ந்து வாசிக்க…)

உன்னத கனவுகளின் காலத்தின் தோழர்.

மறைந்து 14 ஆண்டுகள்!!
தோழர் உமாகாந்தன் எமது ஈழமக்கள் பாரம்பரியத்தின் சர்வதேசியவாதி.
உலகளவிய பார்வையுடன் இலங்கை ஈழதேசிய வர்க்க சமூக விடுதலைப்போராட்டத்தை அணுகியவர்
1980கள் 90களின் புலம் பெயர் அரசியல் இலக்கிய சூழலில் தோழர் உமாகாந்தன் மிக முக்கிய ஆளுமை.
அவரது ஆளுமையின் தாக்கத்துடனான பிரான்சுப் பாரம்பரியம் இன்றளவில் நிலவுகிறது.
(“உன்னத கனவுகளின் காலத்தின் தோழர்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 09)

(Thiruchchelvam Kathiravelippillai)
எண்பதுகளின் இறுதிப்பகுதிகளில் தமிழ்பேசும் மக்களிடையே பிரிவினையை நோக்காகக் கொண்டு மொசாட் வழி நடத்தலில் பல திட்டங்கள் நடைபெற்றன. அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் தலைமையிலும் திருக்கோணமலையில் இராணுவ புலானாய்வாளர்கள் தலைமையிலும் பணிகள் நடைபெற்றன.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 09)” தொடர்ந்து வாசிக்க…)

வடக்குக்கு வந்துள்ள ஆபத்து

(கே. சஞ்சயன்)

காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. “வெப்பநிலை, மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்” என்ற தலைப்பில், அண்மையில் உலக வங்கி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தெற்காசியாவில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் குறித்து, தனித்தனியான அறிக்கைகளாக வெளியிடப்பட்டன.

(“வடக்குக்கு வந்துள்ள ஆபத்து” தொடர்ந்து வாசிக்க…)

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்; எவரும் தலையிட வேண்டாம்’

இலங்கையில், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கை இராணுவத்தினர், அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்களாகியுள்ள நிலையில், இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவெனக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாற்றங்களுடன் கூடிய இலங்கையை, புதிய கண்ணோட்டத்துடனும் புதிய சிந்தனையுடனும் பார்வையிடுமாறு, சர்வதேசத்திடம் கோரினார்.

(“எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்; எவரும் தலையிட வேண்டாம்’” தொடர்ந்து வாசிக்க…)