தனிப்பட்ட நபர்கள் தலையிட வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி வென்றால்…கேஜ்ரிவாலை புகழ்ந்த காங்கிரஸ் எம்.பி.

டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி வென்றால், அது வளர்ச்சி திட்டங்களுக்கான வெற்றியாகத்தான் இருக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பாராட்டியுள்ளார்

’புதிய கூட்டணியை சீரியமுறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணி மக்களையே சாரும்’

புதிய கூட்டணியை சீரிய முறையில் முன்னெடுத்துச் செல்லவேண்டிய பணி மக்கள் அனைவரையும் சாரும். குறிப்பாக இளையோர்கள் கைகளில் இது தங்கியுள்ளதென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

‘புதிய கூட்டணி சரியான பாதையில் பயணிக்கும்’

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வடக்கு – கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்குமெனத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், தமக்கான முழு ஆதரவை மக்கள் எமக்கு தர வேண்டும் எனவும் கோரினார்.

’ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம்’

“புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் தலைமையனது தமிழ் மக்களுக்கு சரியான பாதையை வகுத்து கொடுக்கும். நாம் சரியான பாதையில் பயணித்து தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்போம்” என, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பல்கலையில் பகிடி வதையும்…. மரணங்களும்….

(சாகரன்)

புதிய மாணவர்கள் உயர்கல்விக் கூடங்களில் இணையும் போது அறிமுகத்தை ஏற்படுத்துகின்றோம் புதிய சூழலில் இணைய உதவுகின்றோம் என்று ஆரம்பித்து அது இன்று பகிடி வதையில் வந்து முடிந்திருக்கின்றது. இதன ஆரம்ப ஊற்று இன்றல்ல இதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதுவும் இந்த சமூகத்திலிருந்தான் இது உருவாகி இருக்கின்றது.

யாழ். பல்கலைக்கழக காவாலிகள் பற்றிய நண்பர் முத்து சிவம் அனுப்பியுள்ள மேலதிகத் தகவல்:

கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரணத்தில் தடம்புரளும் பாரம்பரியம்

(Dr.சி.சிவன்சுதன்)

எமது கலாசாரங்களும் பண்பாடுகளும் காலத்திற்கு காலம் மெருகேற்றப்பட்டு மேலைத்தேய நாடுகளால்கூட மதிக்கப்படுகின்ற ஒரு உன்னத நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. இது மனிதனின் உடல்,உள ஆரோக்கியத்திற்குக்கூட உறுதுணையாக வடி வமைக்கப்பட்டிருக்கிறது.

முதல் கோணல்!

கோத்தபாயா ராஜபக்சா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களில் எடுத்த நடவடிக்கைகள் நாட்டு மக்கள் மத்தியில் அவர்மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதன்மூலம் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அவர்மீது செய்யப்பட்டிருந்த அவதூறு பிரச்சாரம் கூட ஓரளவுக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் மறையத்தொடங்கி இருந்தது.

ஒட்டுமொத்த சமூகமும் கவலைப்பட வேண்டும்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பேட்டி

கற்றல் மோசம் என்றாலே அரசுப் பள்ளிகளை நோக்கிக் கை காட்டுவது நம் சமூகத்தின் மோசமான இயல்புகளில் ஒன்றாகிவிட்டது இன்று. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் எண்ணிக்கை அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் கற்றல் திறன் மோசம் என்றே வைத்துக்கொள்வோம். அரசுப் பள்ளிகளின் சூழல் தொடர்பில் ஆசிரியர்களிடம் யாரும் பேசுவதில்லை. அங்கே சூழல் என்ன? வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரிடம் உரையாடியதிலிருந்து…