வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை.

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர்.

பணவீக்கம் 54.6 சதவீதமாக அதிகரிப்பு

நாட்டில் ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உணவு பணவீக்கம், 80.1 சதவீதமாகவும், உணவல்லா பணவீக்கம் 42.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மேலும், போக்குவரத்து பணவீக்கம் 128 சதவீதமாகவும், ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் தொடர்புடைய பணவீக்கம், 44.4 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.