இலங்கை வந்தடைந்தது சொகுசு கப்பல்

இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சொகுசு சுற்றுலாப் பயணிகளுக்கான கப்பலை அறிமுகப்படுத்தும் முகமாக, Hayleys குழுமத்தின் போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கும் பிரிவான அட்வன்டிஸ் (Advantis), Cordelia Cruises இன் MS Empress ஐ வரவேற்றது.

வைத்தியர் முகைதீன்(மீரா) கொலை: ’புளொட்’ நெடுமாறனுக்கு மரண தண்டனை

வவுனியாவில் மகப்பேற்று விசேட வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபரை குற்றவாளியாக இனங்கண்ட வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மாற்றங்கள் நிகழ வேண்டிய தருணம்

இலங்கையின் ஆட்சி -நிர்வாக யந்திரம்- சமூக வாழ்வு மோசமாகப் பழுதடைந்துள்ளன.நவீன உலகத்தேவைகளுக்கேற்ப இதில் மாற்றம் வேண்டும். இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் பல மூன்றாம் உலக நாடுகளின் நிலை இது தான்.

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் முறைமைப்படுத்தல் வேண்டும்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதனை வெற்றிகொள்ள கையாண்ட யுத்தியாக தனியார் கல்வி நிலையங்கள் அமைந்தன.

கடைசி சிங்களவர் சிறிமான்ன

யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார்.

யானை

(Hemachandra Kumarasamy Iyer.)

வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும்.
ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.

உண்மைகளை உரத்துப் பேசும் இந்திய அரசியல் களம்

(Rathan Chandrasekar)

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழகச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,
காங்கிரஸ் ஊடகப்பிரிவுத்தலைவர் கோபண்ணா முன்னிலையில்….
புதிய நாடாளுமன்றத் திறப்பு விவகாரத்தில், குடியரசுத்தலைவரைப் புறக்கணித்த மோடி அரசு-

தோழர் மகாநாம

தோழர் மகாநாம இப்புவியிலிருந்து சென்று விட்டார் என்ற செய்தியைப் பார்த்து இடிந்து போனேன். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தோழர் நாபா தலைமையில் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோர் சாதனையைப் படைப்பதற்கு கொழும்பில் துணிவோடு தளம் தந்து, எமக்கு எல்லா வகையிலும் தன்னால் முடிந்த அளவு துணையாக நின்றவர் தோழர் மகாநாம. இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது ஈழ மக்களின் அரசியல் வரலாற்றிலும் தோழர் மகாநாம பின்னிப் பிணைந்த பாத்திரத்தை வகித்தவர். அவரது இறுதிப் பயணத்தில் சென்று வா தோழா என தலைதாழ்த்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வணங்குகிறேன்.

AI ன் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு ஆபத்து

உலகம் முழுவதும் AI எனப்படும் Artificial Intelligence ன் வளர்ச்சி அபாயங்கள் குறித்து கூகுள் முன்னாள் எரிக் ஷ்மிட் எச்சரித்துள்ளார்.

இனமுரண்பாட்டின் தோற்றுவாயில் சாதியம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர்-03: 

இலங்கையின் இனமுரண்பாட்டைப் புதிய தளத்துக்கு நகர்த்தியதில் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு முக்கிய பங்குண்டு. இதைச் சரிவர விளங்க, இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறிய வரலாற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.