“பொது நிதியை தவறாகப் பயன்படுத்தினால் சட்டம் பாயும்”

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனைத்து குடிமக்களும் தங்கள் வரிக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இன்று (02) வலியுறுத்தினார், வரி வருவாய் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

சந்திக்க வரச் சொல்லி விட்டு தியேட்டரில் படம் பார்த்த அமைச்சர்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி, வடபகுதியில் இயங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரான பொன்.சுதன் தெரிவித்துள்ளார்.

யாழ். நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றது.

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லிம் பெண் பிரதிநிதி

யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த  3  (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது. 

ஆரோக்கியமான தேசத்துக்காக அனைவரும் ஒன்றிணைவோம்

சர்வதேச சமூகம் நமது சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாத அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கொண்டாட ஆண்டு முழுவதும் நாட்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி, சமூகத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியுள்ள புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக உலகளவில் குரல் எழுப்பும் நாள் மே.31 ஆம் திகதியாகும்.

”அகதிகள் தொடர்பான கொள்கைகள் உடனடியாக திருத்தப்படும்”

இந்தியாவிலிருந்து திரும்பிய அகதி ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதுள்ள சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.  

சூடானின் நிலைமை கைமீறி போனது

நிலைமை கைமீறிப் போனதால், சூடானில் சுமார் 10 இலட்சம் பேர் வாந்திபேதியால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக, சுகாதாரத்துறை மந்திரி ஹைதம் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.