மரணத்தின் மௌனம் கலைக்கும் செம்மணி

(தி.டிலக்சன், யாழ். பல்கலைக்கழகம்)

யாழ்ப்பாணத்தின் செம்மணி ஒருகாலத்தில் அமைதியான விவசாயக் கிராமமாக இருந்தது. ஆனால், இன்று அதன் பெயர் மனிதப் புதைகுழிகளுடனும், காணாமல் போனவர்களின் கண்ணீருடனும் பின்னிப் பிணைந்துள்ளது.