சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் தினம் ஒகஸ்ட் 19 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. இது உலக மனிதாபிமான தினமும் கூட. அரசியல்வாதிகளின் ஒப்பந்தக்காரர்களால் போர்க்களங்களிலும் தெருக்களிலும் கொல்லப்பட்ட அனைத்து புகைப்படக் கலைஞர்களும் இந்த நேரத்தில் கௌரவிக்கப்படுகிறார்கள்.