சாப்புச் சட்டத்தை மீறினால் சட்டம் பாயும்

பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில்  வெள்ளிக்கிழமை (13) முதல் சாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது, பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்..