நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கில் இன்று திங்கட்கிழமை (23) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட பொலிஸார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
The Formula
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கில் இன்று திங்கட்கிழமை (23) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட பொலிஸார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.