நேபாள வெள்ளப்பெருக்கு: காணாமல் போன வெளிநாட்டினரின் விவரங்கள்

நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 127 நேபாள பிரஜைகள் மற்றும் 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 644 பேர் தற்போது காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply