(சாகரன்)
நேபாளத்தில் எப்படி நடைபெற்றது இந்த வெள்ளப் பெருக்கு….
‘இயற்கை எப்போது தூங்குவதில்லை… விழித்துக் கொண்டுதான் இருக்கின்றது…’
அதனால்தான் அது தனக்கு எதிரான அசாத்திய அதிர்வலைகள் ஏற்படும் போது தனது சீற்றத்தைக் காட்டுகின்றது.
அதுவரை அது விழித்தபடியே எம்மைக் ‘காத்துக்கொண்டு’தான் இருக்கின்றது.
இது சமுத்திரத்திற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது.
