ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு, இன்னமும் 3 வாரங்களுக்குக் குறைவான நாட்களே உள்ள நிலையில், சர்ச்சைக்குரியவரான ட்ரம்ப்பின் சர்ச்சைகள், குறைந்தபாடாக இல்லை. ட்ரம்ப் தெரிவான ஜனாதிபதித் தேர்தலில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக, ரஷ்யாவின் அரசாங்கம் செயற்பட்டது எனவும் ஐ.அமெரிக்க இணையத்தளங்களை ஹக் செய்தது எனவும், ஐ.அமெரிக்க புலனாய்வுத்துறையினர் வழங்கிய அறிக்கையையடுத்து, ரஷ்யாவைச் சேர்ந்த 35 பேரை, உளவுபார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில், ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியேற்றினார். இரண்டு சொத்துகளும் முடக்கப்பட்டன.
(“குழப்பங்களை வழங்குகிறார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)