அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இதனால் அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது.
பணம் இல்லை ; QR வருகிறது: நமது நாட்டிலும் அதிரடியாக அமுல்
மட்டக்களப்பையே பரபரபாக்கிய சம்பவம் – 24 மணித்தியாலத்துக்குள் பொலிஸார் அதிரடி!
விரிவுரையாளர் தயாளினி திலீபனின் மரணம் ஒரு குடும்பத்தின் இழப்பல்ல, சமூகத்தின் எச்சரிக்கை மணி!
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. தயாளினி திலீபன் அவர்களின் அகால மரணம் நம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
கல்விப்புலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஒரு தாய், தன் மகளின் திருமண வாழ்வு தொடர்பான மோதலில் சொந்த மருமகனாலேயே கொல்லப்பட்டிருப்பது, தற்கால இளைய தலைமுறையினரின் மனநிலைச் சிதைவு குறித்துப் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
கோரிக்கை விடுத்தால் எரிபொருள் வழங்க தயார்
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
ஈரான் நாட்டுடன் அமெரிக்கா முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் சாதகமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
