அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கை, இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை; இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை.