ஓரு தேசம்…

கொடி நாள் கொண்டாடிய மறுநாளே அதன் காவலன் மீது…

தலைமை தளபதியின் மீதே கொடி போர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறானா காலன்…..

விமான விபத்தா….

இல்லை வகுப்பு வாத சக்திகளின் போர் வியூகமா என்பதெல்லாம் இனி தான் விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.