நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய 38 பேருக்கு அபராதம்

அம்பாறை  மாவட்டத்தில்  கடந்த   ஜூன்   மாதம்  நுகர்வோர்  பாதுகாப்புச்  சட்டத்தை  மீறி  வியாபார  நடவடிக்கைகளில்  ஈடுபட்டு  வந்த  38  வர்த்தகர்களுக்கு  நீதிமன்றங்களால்  01  லட்சத்து 77  ஆயிரத்து  500 ரூபாய்  அபராதம்  விதிக்கப்பட்டுள்ளதாக  பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின்  அம்பாறை  மாவட்ட  பொறுப்பதிகாரி  எஸ்.என்.எம். சாலிய  பண்டார  நவரத்ன  இன்று (07) தெரிவித்தார்.