அஞ்சலி: சமூகப் போராளி செ. கணேசலிங்கன்

(தோழர் ஜேம்ஸ்)

ஈழவிடுதலைப் போராட்டத்தின் 1980 கால கட்டம்தான் பொன்னான காலம் எனலாம். இக்கால கட்டத்தில்தான் பலரும் இளைஞர்கள் என்றில்லாமல் சகலரும் இணைந்து ஒரு பெரிய நம்பிக்கையுடன் ஒரு இலக்கை நோக்கி பயணித்த கால கட்டம்.