தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம்! சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! யாழ் பேராசிரியர்

(ந ரவீந்திரன்)

சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! சீமான் சொல்வது பொய்! தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம் யாழ்ப்பாண பேராசிரியர் ந ரவீந்திரன்
அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக, இன்று  சேலத்தில் “சாதியும் சமூக மாற்றமும் ” எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண  பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார்.