தாயகம் ஆசிரியர் ஜோர்ச் எழுதியுள்ள கட்டுரை…

புலிகளின் யுத்தம் தோல்வியில் முடிந்து, ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு, ஒரு திருட்டு அயோக்கியர் கூட்டத்திடம் தமிழ் அரசியல் ஒப்படைக்கப்பட்ட துயரநிலைக்கு, நீங்கள் புலி ஆதரவாளர்களினதும், அவர்களது வாய்க்குள் சொற்களைத் திணிக்கும் புலன் பெயர்ந்த அரசியல் புல நாய்வாலர்களினதும் வியாக்கியானங்களை நாளிது வரை வாசித்திருந்தீர்களாயின், சர்வதேசம், 32 நாடுகள், துரோகிகள், நோர்வே, சோல்கெய்ம், சோனியா, சுமந்திரன், யசூகி அகாசி, அசின் என்று பெரிய லிஸ்டே இருக்கும்.