தோள் மீது கரம் போடும் தோழர் கதிரவேலு

(சாகரன்)

தனது வாழ்க்கை துணையாளை இழந்து 30 வது நாள். பலரையும் அழைத்து சாப்பாடு போட்டு நினைவு கூரல் நிகழ்வு நாள். மண்டபம் ஒன்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. எனக்கும் அழைப்பு. நீண்ட நாள் பழக்கம் மரண வீட்டிற்கும் சென்றிருந்தேன். நிகழ்வு ஆரம்பித்து சற்று தாமதமாக வேலையின் பாதியில் சென்றிருந்தேன். மண்டபம் நிறைந்த ஆட்கள்.