‘பனாமா’வாலோ ‘பண்டோரா’வாலோ எதுவும் நடக்கப்போவதில்லை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

உலகத்தில் இன்று, ஊழலுக்கு எதிரான மிகவும் பலமான சக்தியாக, ஊடகங்கள் மாறியிருக்கின்றன. அது, கடந்த வாரம் ‘சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் ஒன்றியம்’ வெளியிட்ட ‘பண்டோரா பேபர்ஸ்’ (பண்டோரா பத்திரங்கள்) மூலம் தெரிகிறது.