பிரபாகரனை உயிர்ப்பித்தல் எனும் பித்தலாட்டம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார்.