‘மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விடலாம்; அள்ளியும் முடிஞ்சுக்கலாம்’

அடுத்தவரைப் பார்த்து வாழநினைத்தால் இருப்பதையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துநிற்க வேண்டிய நிலைமைதான் ஏற்படும். இல்லையேல், கடன்காரர்களின் தொல்லைகளால் இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்படும். அவ்வாறான சம்பவங்கள், எமது நாட்டில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.