தோழர் சுபத்திரன் (றொபேட்) அவர்களுக்கு தோழர்கள் அஞ்சலி.

யாழ்ப்பாத்தில் உள்ள பத்மநாபா மக்கள் முன்னணி அலுவகத்தில் இன்று (14.06.2016) காலை 11 மணியளவில் தோழர் சிறிதரன் தலைமையில் தோழர் சுபத்திரனுக்கு(றொபேட்) தோழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.