Vimalaadhithan Mani
இந்தியாவில் தலித் அரசியல் ஏன் உருப்படாமல் போனது என்றால், தலித்துக்களுக்கு நானே மீட்பர் என கிளம்பும் யாரும் அரசியல் பரிசுத்தர்கள் இல்லை என்பதுதான்.பல உதாரணங்கள் உண்டெனினும் பெரும் உதாரணம் கொலையான ஆர்ம்ஸ்ட்ராங் கட்சியான பகுஜன் சமாஜ் பார்ட்டி தலைவர் மாயாவதி.
