என்னத்த சொல்றது…

இந்தியாவிலேயே முதல் நடிகர்..

தமிழ் வசன உச்சரிப்பில் அனைவருமே வியப்பது நடிகர் திலகத்தை பார்த்துதான். ஆனால் அப்படிப்பட்ட நடிகர் திலகமே சொன்னார் நான் இரண்டாவது ஆள் தான் முதல் ஆள் அவர் தான் என்று.. அந்த அவர் வேறு யாருமல்ல, சேடப்பட்டி சூரிய நாராயணன் ராஜேந்திரன் என்ற எஸ்எஸ்ஆர்.