நீர் இன்றி அலையும் உலகு

(சாகரன்)

நீ இன்றி அமையாது உலகு என்றேன்
நீர் இன்றி அமையாது உலகு என்றாய் நீ
நீங்கள் இன்றி அமையாது உலகு என்கின்றார்கள் அவர்கள்

இந்த காதலுக்குள்ளும் அந்த நீர் இல்லாமல் இல்லை.
அதுதான் வாழ்வியல்.