நாட்டின் தொழிற்கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ள கருத்து தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.