இராஜராஜ சோழனும் ஸாஜகானும்

இருவரும் கோயிலை நான்கு முறையேனும் சுற்றி வந்திருப்பார்கள். கால்கள் வலிக்க ஆரம்பித்தன. புல்தரையில் அமர்ந்தனர்.

‘ராஜராஜன் காலத்துலதான் தலித்துகளோட நிலங்களெல்லாம் பறிக்கப்பட்டதுன்னு….அது உண்மையா?’

‘ராஜராஜன் மேல அந்த கம்ப்ளைன்ட் எப்பவும் உள்ளதுதானே? அது ஏற்கனவே வைக்கப்பட்ட விமர்சனம் தானே?’