(தோழர் ஜேம்ஸ்)
தமிழ் நாடு… சோற்றிற்கு காவிரி நீர் வேண்டும்,
கர்நாடகா… சோற்றை உண் பின்பு குடிப்பதற்கு நீர் வேண்டும்
காலத்தே பயிர் செய் என்பார்கள் தமிழ் நாட்டின் நெல் சாகுபடி தஞ்சை டெல்டா என்று அழைக்கப்படும் தஞ்சை பெரு நிலப்பு பரப்பை அதிகம் மையப்படுத்தியே நடைபெறுகின்றது
