சுபத்திரன் வாழ்வும் அவர் கவிதைகளும்

(ஓர் நினைவுக் குறிப்பு)

சுபத்திரன் என்ற பெயரில் ஒரு இரண்டு எழுத்தாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் ஒருத்தர் 1935 களில் தோன்றி 1970 களின் பிற்பகுதியில் காலமான கவிஞர் சுபத்திரன்
இன்னொருத்தர் அதற்கு பின்னால் தோன்றி தினமுரசு பத்திரிகை ஆசிரியராக இருந்த சுபத்திரன்
இருவருடைய பெயர்களும் இலங்கை அரசியல் வரலாற்றில் பேசப்படுகின்ற பெயர்களாக இருக்கின்றன.