‘வானவில்’ 144 ஆவது இதழ் (2022 டிசம்பர்) வெளிவந்துவிட்டது!

ஈழத்து தமிழ் இதழியல் உலகில் மாற்றுப் பத்திரிகையாகத் திகழும் ‘வானவில்’லின் 144 ஆவது இதழ் (12 ஆவது ஆண்டு பூர்த்தி இதழ்) வெளிவந்துவிட்டது.

இந்த இதழில்:•

இலங்கையில் எட்டாவது அதிசயம் நிகழுமா?

இயற்கை விவசாயத்தை கைவிட்டுவிட்டதா அரசு?

ஈழத்து தமிழ் இலக்கியம் – க.கைலாசபதி

மார்க்சிய பார்வையில் காந்தி – ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத்

சுவரை விற்று சித்திரம் வாங்கப் போகிறார்கள்!

அறியப்பட வேண்டிய ஆளுமை – ஜியாங் ஸெமின்

கியூபா தனிமரமாக இல்லை

ஆகிய கட்டுரைகளும் இன்னும் பல விடயங்களும் இடம் பெற்றுள்ளன. இதழை வாசிக்க விரும்புபவர்கள் பின்வரும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.

https://manikkural.wordpress.com/?fbclid=IwAR0QrHR9eOt4JA2hgV-FYb72mSnzsnoyOWBZ9nFgfCKTXX5ooEbKOIvIyk8