புலமைப்பித்தன்!

கதையின் நாயகியான அவள் அத்துணை அழகு.
அழகின் குவியல்.
ஆயிரம் நிலவுகளின் பொலிவு ஒருசேர இருந்த அவளை
‘ஆயிரம் நிலவே வா!’ என்று ஒருமையில் அழைத்தார்
புலவர் புலமைப்பித்தன்.
அந்த வரியே ஒரு கவிதை.
அதுவே ஓர் இலக்கியம்.