அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி

கடல் அருகில் இருந்த தென்னந்தோட்டங்களில் சுமார் 100க்கும் அதிகமான தென்னைகளை கடலில் உள்வாங்கியுள்ளது. சுமார் 100 மீட்டர் நிலப் பரப்பை கடலுக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது .

அங்குள்ள மக்கள் தங்கள் குடிமனைகளும் கடலுக்குள் சென்று விடுமோ என்று தினம் தினம் அஞ்சி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.