‘டிட்வா’ (Cyclone Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம், இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
The Formula
‘டிட்வா’ (Cyclone Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம், இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.